வியாழன், 8 ஜூன், 2017

யாழில் சுனாமி அச்சத்தை தொடர்ந்து வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ். வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான 
மழை பெய்துள்ளது.
சுனாமி தொடர்பில் வதந்தி பரப்ப்பட்டது. எனினும் இந்த மாற்றம் சுனாமிக்கான அறிகுறி என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (Shelf clouds) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவற்கிரி நெற்

 
Blogger Templates