புதன், 5 ஜூலை, 2017

தூக்கம் என்பது தானாக வருவது சிறப்பாகும் அதுவே சயனம!

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் அன்றாட வாழ்வில் அவசியமானது… ஆனந்த சயனம்… ஆனாலும் பலருக்கு இது கிட்டாமலே உலைப்பது கண்கூடு.. குழந்தைக் காலத்தோடே கலைந்து பேனது.. ஆனந்த சயனம்.. பாயில் வீழ்தாலும் கண்களை
 இறுக மூடினாலும் தூக்கம் என்பது தானாக வருவது சிறப்பாகும்… அதுவே ஆனந்த சயனமாகும்.. நாளை என்ற பெரு
 நினைப்பில் கனவில் மனிதன் தூக்கம் தொலைக்கின்றான்.. ஆசைகள் அவசர தேவைகள் பிள்ளைகள் என்பதோடு அடுத்தவனோடு மறைமுக ஒப்பீட்டு போர் இவற்றால் இழக்கின்றான்
 ஆனந்த சயனம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவற்கிரி நெற்

 
Blogger Templates